கல்வி உதவி

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பை அணுகி கல்வி உதவி கோரிய குள்ளம்பட்டியைச் சேர்ந்த ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகளான செல்வி ராகவி (+1 மாணவி)
செல்வி லத்திகா ஶ்ரீ (9 ஆம் வகுப்பு மாணவி)
செல்வி பூஜா ஶ்ரீ (4 ஆம் வகுப்பு மாணவி)
ஆகிய அரசுப் பள்ளி மாணவியருக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டன..

ரூ இரண்டாயிரம் மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்கள், டிபன் பாக்ஸுகள் ஆகியன வழங்கப்பட்டதோடு, நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர ஆலோசனை வழங்கி நம்பிக்கையளித்தோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =